எனது கிறுக்கல் படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4 ல் பதிவாகி இருக்கிறது
அங்கே கிறுக்கியது.....
மகிழ்வாய் பறக்கிறது ஒரு பஞ்சவர்ணம்
தன் வர்ணமான எதிர்காலத்தை நோக்கி...
-----------------------------------------------------------------------------------------அழகுக்கு அழகு சேர்க்கிறது
நீல வானமும்,
அலையற்ற கடற்கரையும்...
0 Comments:
Post a Comment